தமிழகம் முக்கிய செய்திகள் கோவை கார் குண்டு வெடிப்பு – மேலும் ஒருவரை கைது செய்த போலீசார்! 2 years ago கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். போத்தனூர் பகுதியைச்
இந்தியா முக்கிய செய்திகள் ஜார்க்கண்ட்டில் கொடூரம்: எருமை மாட்டிற்காக சிறுவனை கொலை செய்த கிராம மக்கள்! 2 years ago ஜார்க்கண்ட்டில் எருமை மாட்டிற்காக கிராம மக்கள் சிறுவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம், தாதி
க்ரைம் தமிழகம் முக்கிய செய்திகள் புதுக்கோட்டையில் முயல்களை வேட்டையாடிய 3 பேர் கைது! வனத்துறையினர் அதிரடி 2 years ago புதுக்கோட்டை அருகே தரைக்காடுகளில் வாழும் முயல்களை வேட்டையாடிய மூன்று பேர்களை வனத்துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை வனச்சரகத்தில் வாராப்பூர் கிராமத்திற்கு
க்ரைம் முக்கிய செய்திகள் 15 வயது சிறுமியை காதலித்து ஏமாற்றி 13 சவரன் நகை பறித்த இளைஞன் கைது! 2 years ago 15 வயது சிறுமியை காதலித்து ஏமாற்றி 13 சவரன் நகை பறித்த இளைஞனை போலீசார் கைது செய்தனர். ஜெயசீலன் பிரவீன்
க்ரைம் முக்கிய செய்திகள் இளம்பெண்ணின் செல்போனுக்கு வந்த ஆபாச படம்… – லோன் ஆஃப் கும்பல் அட்டூழியம்! 2 years ago திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவருடைய கணவர் கூலித்தொழில் செய்து
க்ரைம் முக்கிய செய்திகள் கர்ப்பிணி மனைவியை பூரிக்கட்டையால் அடித்துக் கொன்ற கொடூரக் கணவன்! 2 years ago திருப்பூர் அருகே மதுபோதையில் கர்ப்பிணி மனைவியை பூரிக்கட்டையால் அடித்து கொலை செய்த கொடூர கணவனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூரில்
க்ரைம் முக்கிய செய்திகள் நெல்லையில் இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்த 17 வயது சிறுவன் – அதிர வைக்கும் சம்பவம்! 2 years ago நெல்லையில் இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்த 17 வயது சிறுவனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்தவர் சந்தியா
க்ரைம் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டுவிடுவேன் என்று காதலியை மிரட்டிய காதலன் கைது! 2 years ago கர்நாடகாவில் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டுவிடுவேன் என்று காதலியை மிரட்டிய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலம், ராமநகராவைச் சேர்ந்தவர் மஞ்சு
க்ரைம் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 1 வருடம் சிறைத்தண்டனை! 2 years ago சென்னையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 1 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அசோக் நகரையடுத்த புதூர் பகுதியை சேர்ந்த
க்ரைம் சாலையோரம் தூங்கிய பெண் – தலையில் கல்லைப் போட்டு கொன்று பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்! 2 years ago திருப்பூர் மாவட்டத்தில், சாலையோரமாக தூங்கிய பெண்ணின் தலையில் கல்லைப் போட்டு கொன்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனால் பெரும் அதிர்ச்சி