Sun. Mar 8th, 2026

Murali K

இறந்தவருக்கு வைத்த |பட்டாசுகளை வெடித்த | சிறுவன் படுகாயம் |

மே, 21-2019.., திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ளது அருங்குளம் கிராமம். இந்த பகுதியில் ஆந்திர மாநிலம் நகரி தொகுதிக்கு

வீட்டில் தனியாக இருந்த ஆட்டோ ஓட்டுனருக்கு சரமாரியாக வெட்டு…!

மே, 21-2019 முன் விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுனருக்கு வெட்டு. மயக்க நிலையில் ஆட்டோ ஓட்டுநர் அரசு மருத்துவமனையில் அனுமதி…!

பெண்னை காதலிக்கச் சொல்லி மிரட்டிய டீ மாஸ்டர் கைது..!

மே, 21-2019…, அண்ணாநகரில் பெண்னை காதலிக்கச் சொல்லி மிரட்டிய வாலிபரை சரமாரியாக தாக்கி போலீஸிடம் ஒப்படைப்பு. சென்னை, அமைந்தகரையைச் சேர்ந்த

வாடகைக்கு கார் வேண்டும் என்று கூறி | காரை திருடிய குற்றவாளி கைது |

மே, 21-2019…, சிவகங்கை மாவட்டத்தில், தேவகோட்டை எனும் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த மஹாலிங்கம் என்பவர்… தனக்கு

மூன்று நாட்களாக மின்சாரம் இல்லை | சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் |

மே, 20-2019…, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால்… இரண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு. பயணிகள் கடும் அவதி

சாமியிடம் செல்கிறேன் என வாழ்த்து செய்தி | அனுப்பிவிட்டு வாலிபர் தற்கொலை |

மே, 20-2919 ஜெ.ஜெ.நகர் பகுதியில் கோவில் பூசாரி வாட்ஸ்ஆப் மூலமாக அனைவருக்கும் வாழ்த்து செய்தி அனுப்பி விட்டு… தன்னுடைய வீட்டில்