Sat. Mar 7th, 2026

தமிழ்நாடு

அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் கிடந்த 7UP பாட்டில் – அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்!

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரின் வயிற்றில் நடைபெற்ற அறுவை சிகிச்சையின் போது வயிற்றில்

பொதட்டூர்பேட்டையில் குடிதண்ணீர் வசதி இல்லை என 100க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்!

பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் குடிதண்ணீர் வசதி இல்லை, கழிவு நீர் கால்வாய் சரி இல்லை என்று 100க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகை போராட்டத்தில்

கந்தர்வகோட்டை அருகே சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக பசுமை நுகர்வோர் தினம் கடைபிடிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக பசுமை நுகர்வோர் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வினை தலைமை ஆசிரியர்

சனாதன விவகாரம் – தமிழக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்ய ஆளுநரிடம் வலியுறுத்தல்!

சனாதன விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபுவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநர் ரவியை சந்தித்து

திருத்தணி அருகே வெள்ள நீரில் மூழ்கிய கனகம்மா சத்திரம் கிராமம்!

திருத்தணி அருகே கனகம்மா சத்திரம் பகுதியில் தொடர்ந்து பெய்த மழை ஏரிகளில் இருந்து வெளியேறிய உபரி நீர் 200 ஏக்கர்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. தென்மேற்கு வங்கக்கடலில்

(28.09.2023) தங்கம் ஒரேடியாக குறைந்த தங்கம் விலை!

இன்று தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43,840க்கு

அப்போ தைரியமா கூட்டணி இல்லைன்னு பேசுனீங்கல்ல… இப்போ ஏன் மவுனம்? அதிமுகவுக்கு எச்.ராஜா கேள்வி

தமிழகத்தில் சமீப காலமாக பாஜகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே மோதல் வெடித்து வருகிறது. இதற்கிடையில், பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்று

சென்னையில் அடுத்த 7 நாட்களுக்கு மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில்

நான் எதையும் கூற விருப்பம் இல்லை…. – ஜெயக்குமார் பேட்டி!

சமீபத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதிமுக கட்சியில் ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட முடிவுதான்.