Sat. Mar 7th, 2026

தமிழ்நாடு

நித்யானந்தா வழக்கில் மதுரை ஆதீனம் பதிலளிக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு!

293-வது மதுரை ஆதீனமாக ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை மதுரை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதற்கு எதிராக நித்யானந்தா சீராய்வு மனு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

கன்னியாக்குமரி, நெல்லை, தென்காசி, தஞ்சை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று

கருக்கா வினோத்துக்கு எதிராக மனு கொடுத்த காவல்துறை!

தமிழக பாஜக அலுவலக பெட்ரோல் குண்வீச்சு தாக்குதல் வழக்கில் கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, கருக்கா வினோத்திற்கு

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்!

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டாவ்சன் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜெகத்ரட்சன்

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய

மாஞ்சா நூலுக்கு தடை விதித்தது தமிழ்நாடு அரசு!

தமிழகத்தில் நைலான், பிளாஸ்டிக் பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூலுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. மாஞ்சா நூல், காற்றாடி நூல்களின்

70 வயது நிறைவடைந்தவர்களுக்கு 10% ஓய்வூதிய உயர்வு வழங்கக்கோரி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்!

70 வயது நிறைவடைந்தவர்களுக்கு 10% ஓய்வூதிய உயர்வு வழங்குக. ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு தேர்தல்

‘எண் மண் என் மக்கள்’ யாத்திரைக்கு உழைக்கும் மகளிர்க்கு அழைப்பு விடுத்து அசத்தும் புதுக்கோட்டை நகர பாஜக !

மேளதாளம் முழங்க, நாதஸ்வரம் ஒலிக்க, வெற்றிலை-பாக்கு பூ,சந்தனம், குங்குமம், தாலிக்கயிறு, ஜாக்கெட் துணி ஆகியவற்றைஅழகிய தட்டில் வைத்து ‘எண் மண்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்துள்ளது – பாலச்சந்திரன் தகவல்!

வடகிழக்கு பருவமழை வலுவடைந்துள்ளதாக வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்துள்ளதாக வானிலை

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்