Mon. Mar 9th, 2026

Year: 2023

தேசிய ஜனநாயக கூட்டணியியிலிருந்து அதிமுக வெளியேற்றம் – ஜெகன் மூர்த்தி வரவேற்பு

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதற்கு புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி வரவேற்றுள்ளார். தேசிய ஜனநாயக

ஊடகத்துறையின் தவறுகள், அத்துமீறல்கள் – தீர்வு என்ன? அரசு கட்டுப்பாடு கொண்டு வருமா?

ஊடகத்தினர் சுயகட்டுப்பாடுகளை வகுத்துக்கொள்ள வேண்டும். அரசு இதைக் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படும் அளவிற்கு ஊடகத்துறையில் அத்துமீறல்கள் தவறுகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிர் உரிமை மாநாடு – கனிமொழி எம்.பி. அறிவிப்பு!

கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு திமுக மகளிர் அணி சார்பில், அக்டோபர் 14ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மகளிர்

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கப் பொதுக்குழுக் கூட்டம்!

143 வயதைக் கடந்த புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள சுமார்

தொழிலபதிபர் சண்முகம் வீட்டில் அமலாக்கத் துறையினர் அதிரடி ரெய்டு!

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட புகார்களின்

புதுக்கோட்டையில் ஜனாநயக மாதர் சங்கம் பிரச்சாரம்!

டெல்லி பேரணியை விளக்கி புதுக்கோட்டையில் ஜனாநயக மாதர் சங்கம் பிரச்சாரம் செய்தது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோர் 5-ம் தேதி

(26.09.2023) இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

இன்று தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,160க்கு

அ.தி.மு.க ஆலோசனை கூட்டம் – பாஜக குறித்து எடுத்த முக்கிய முடிவு

இன்று நடைபெற்ற அ.தி.மு.க ஆலோசனை கூட்டத்தில், பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என்று முடிவெடுக்கப்பட்டது இந்த அதிகாரப்பூர்வ அறிவைப்பை கூட்டத்திற்கு பின்

ஆபத்தான முறையில் ஏரிக்குள் சென்று பணி செய்ய வைக்கிறார்கள்… – அதிகாரிகள் மீது பெண்கள் குற்றச்சாட்டு!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த வேளஞ்சேரி ஊராட்சியில் 100 நாள் பணி செய்யும் 150 க்கும் மேற்பட்ட

சிறுபான்மை மாணவனை சக மாணவர்களை வைத்து அடிக்கச் சொன்ன ஆசிரியர் – உச்ச நீதிமன்றம் கண்டனம்!

உ.பி.யில் சிறுபான்மையின மாணவனை சக மாணவர்களை வைத்து ஆசிரியை அடித்த விவகாரம்: மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

You may have missed