Sun. Mar 8th, 2026

Day: September 29, 2023

தன் மகளுக்காக வங்கி லாக்கரில் சேமித்த ரூ18 லட்ச பணத்தை கரையான் அரித்த சம்பவம்!

உத்திரப்பிரதேசத்தில் தன் மகளுக்காக வங்கி லாக்கரில் சேமித்த ரூ18 லட்ச பணத்தை கரையான் அரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெங்கு காய்ச்சல் பரவல் – தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் போன்ற விஷக் காய்ச்சலை தொடர்ந்து பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத விடியா திமுக அரசு

அதிமுக ஒன்று சேர வேண்டும்.. அப்போதான் வெற்றி கிடைக்கும்… – ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!

அதிமுக ஒன்று சேர வேண்டும். அப்போதான் வெற்றி கிடைக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார். தமிழகத்தில் சமீப காலமாக

வரும் 4ம் தேதி திருவண்ணாமலையில் அதிமுக ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழக அரசை கண்டித்து திருவண்ணாமலையில் வரும் 4ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி

Sorry சித்தார்த் – கன்னடியர்களின் சார்பாக நான் மன்னிப்பு கேட்கிறேன்.. – நடிகர் பிரகாஷ்ராஜ்

நடிகர் சித்தார்த் பட நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றிய கன்னட அமைப்புகளின் சார்பாக நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று நடிகர் பிரகாஷ் தனது

உ.பி.யில் மருத்துவர் தவறான ஊசி போட்டதால் சிறுமி உயிரிழப்பு!

உத்திரப்பிரதேசத்தில் மருத்துவர் ஒருவர் தவறான ஊசி போட்டதால் சிறுமி ஒருவர் உயிரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசம்,

நடிகர் சித்தார்த்தை பட நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றிய கன்னட அமைப்பினர் – வெடித்த சர்ச்சை!

கன்னட அமைப்பைச் சேர்ந்த சிலர் நடிகர் சித்தார்த்தை பட நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றியதால் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் அருண்

திருத்தணியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேம்படுத்திட வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேம்படுத்திட வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்த 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர்

அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் கிடந்த 7UP பாட்டில் – அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்!

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரின் வயிற்றில் நடைபெற்ற அறுவை சிகிச்சையின் போது வயிற்றில்

பொதட்டூர்பேட்டையில் குடிதண்ணீர் வசதி இல்லை என 100க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்!

பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் குடிதண்ணீர் வசதி இல்லை, கழிவு நீர் கால்வாய் சரி இல்லை என்று 100க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகை போராட்டத்தில்