Sun. Mar 8th, 2026

Day: September 25, 2023

அ.தி.மு.க ஆலோசனை கூட்டம் – பாஜக குறித்து எடுத்த முக்கிய முடிவு

இன்று நடைபெற்ற அ.தி.மு.க ஆலோசனை கூட்டத்தில், பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என்று முடிவெடுக்கப்பட்டது இந்த அதிகாரப்பூர்வ அறிவைப்பை கூட்டத்திற்கு பின்

ஆபத்தான முறையில் ஏரிக்குள் சென்று பணி செய்ய வைக்கிறார்கள்… – அதிகாரிகள் மீது பெண்கள் குற்றச்சாட்டு!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த வேளஞ்சேரி ஊராட்சியில் 100 நாள் பணி செய்யும் 150 க்கும் மேற்பட்ட

சிறுபான்மை மாணவனை சக மாணவர்களை வைத்து அடிக்கச் சொன்ன ஆசிரியர் – உச்ச நீதிமன்றம் கண்டனம்!

உ.பி.யில் சிறுபான்மையின மாணவனை சக மாணவர்களை வைத்து ஆசிரியை அடித்த விவகாரம்: மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் எடப்பாடியார் வழக்கு – இன்று நடந்த விசாரணை!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்

வேதியியல் துறை புதுக்கோட்டை மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை!

கெம்ரங்கோலி போட்டியில் புதுக்கோட்டை, ஜெ.ஜெ. கலை, அறிவியல் கல்லூரி, வேதியியல் துறை மாணாக்கர்கள் மாணவிகள் முதலிடம் பிடித்தனர். திருச்சியில் நடைபெற்ற

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா – அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் குத்துவிளக்கேற்றி துவக்கினார்!

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாமினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை

சென்னையில் பரபரப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரை வழிமறித்த பிஆர் பாண்டியன் கைது!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரை வழிமறித்து, கர்நாடகா அரசை கண்டித்து போராட்டம் நடத்திய பிஆர் பாண்டியன் கைது செய்யப்பட்டார். காவிரி தண்ணீரை

அமைச்சர் பொன்முடி வழக்கு – ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜார்!

அமைச்சர் பொன்முடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். அமைச்சர் பொன்முடி, அவரது மகன் உள்ளிட்டோர்

ஆசிய விளையாட்டுப் போட்டி – தங்கம் வென்று இந்தியா சாதனை!

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் தங்கம் வென்று இந்தியா வீரர்கள் சாதனைப்படைத்துள்ளது. சீனாவில் உள்ள ஹாங்ஜூ

கலை அனைவருக்கும் சமமானது – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறப்புரை

கலை அனைவருக்கும் சமமானது என்று பரத நாட்டிய அரங்கேற்ற விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறப்புரையாற்றினார். புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராகோட்டையில்