Wed. Mar 11th, 2026

Year: 2018

2000 ரூபாய் கள்ள நோட்டுக்களை அச்சடித்த 10 பேர் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நெடமலூரில் கைது…!!!

2000 ரூபாய் கள்ள நோட்டுக்களை அச்சடித்த 10 பேர் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நெடமலூரில் கைது. திருப்பதி குற்றப்பிரிவு போலீசார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட 2.15 லட்சம் வீடுகளில் 64098 வீடுகளுக்கு ரூபாய் 32 கோடி நிவாரண தொகை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் என்ற கதையில் மீட்புப்பணிகள் முன்னேற்றம் குறித்த அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மக்கள்

இன்று கண்ணகி சிலை அருகே விதியை மீறி அரசு பேருந்து காரின் மீது மோதி பெண் ஒருவர் பலி 2-பேர் படுகாயம்…

சென்னை கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஹேமாவதியும் (வயது70)அவரது பேத்தி ஆனந்தியும் (வயது 24)வெளியில் செல்வதற்காக வாடகை கார் புக் செய்துள்ளார்

கரூரில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

கரூரில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம

17-வயது இளைஞரை தாக்கிய காவலர்.‌‌..

மத்திய உளவுப்பிரிவில் பணி புரியும் ரகுராம் என்பவரின் 17-வயது மகனை எழும்பூர் காவலர் குடியிருப்பில் குடியிருக்கும் ஆயுதப்படை தலைமைக்காவலர் லத்தியால்

சார்பதிவாளர் அலுவலகங்களில் இரண்டரை லட்சம் ரூபாய் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறை…

சென்னை வில்லிவாக்கம் சார்பதிவாளர் மற்றும் திருச்சி லால்குடியில் உள்ள பத்திரபதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தியதில்