Sat. Mar 7th, 2026

இந்தியா

ஆதரவற்ற முதியவர்கள் ஆடிய நடனத்தைப் பார்த்து தேம்பி அழுத நீலகிரி ஆட்சியர்! வைரல் வீடியோ

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கூடலூர் முதியோர் இல்லத்தில் நடந்த முதியோர் தின நிகழ்ச்சியில் நீலகிரி

போக்குவரத்து போலீசாரை செருப்பால் அடித்த பெண் – வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், உத்தரபிரதேச மாநிலம், காஜியாபாத்தில் ஒரு பெண் இ-ரிக்‌ஷா ஓட்டுநர் போக்குவரத்து

கல்விக்கு வயது தடையல்ல என்று கூறிய 101 வயது மூதாட்டி உயிழரிந்தார்!

கல்விக்கு வயது தடையல்ல என உணர்த்திய கேரளாவைச் சேர்ந்த மூதாட்டி கார்த்தியாயினி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது (101). கடந்த

உங்களால் இந்திய நாடு பெருமிதம் கொள்கிறது – வீரர்களுடன் பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை…!

ஆசிய விளையாட்டில் வீரர்களின் செயல்திறனைக் கண்டு நாடு பெருமிதம் கொள்வதாக பிரதமர் மோடி நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். இன்று ஆசிய விளையாட்டு

‘இஸ்ரேலுக்கு இந்திய மக்களின் ஆதரவு உண்டு’ – பெஞ்சமின் நேதன்யானிடம் பேசிய பிரதமர் மோடி

‘இஸ்ரேலுக்கு இந்திய மக்களின் ஆதரவு உண்டு என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யானிடம் பிரதமர் மோடி பேசினார். தற்போது இஸ்ரேலுக்கும்,

அதிர்ச்சி : கேரளாவில் தீவிரமாக பரவி வரும் புருசெல்லோசிஸ் நோய்!

கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் புருசெல்லோசிஸ் என்ற புது வகையான நோய் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெம்பாயம், வேற்றிநாடு என்ற

உ.பி.யில் குப்பைகளால் செய்யப்பட்ட காந்தி சிலை – மக்கள் அதிர்ச்சி!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் காந்தி சிலை குப்பைகளை செய்யப்பட்டால் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில், முனிசிபல்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் – தங்கம், வெள்ளி விலை அதிகரிக்குமா? வெளியான தகவல்

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை ஏற்றம் கண்டுள்ள நிலையில், தங்கத்தின் விலை சரிவடையத் தொடங்கி உள்ளது. கடந்த

ஓசூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து – பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

நேற்று தமிழக – கர்நாடக எல்லையான ஓசூர் அடுத்து அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இஸ்ரேலுக்கு துணையாக இந்தியா நிற்கும் – இந்திய பிரதமர் மோடி!

பாலஸ்தீன பயங்கரவாதியான ஹமாஸுடனான போருக்கு எதிராக இந்தியா இஸ்ரேலுடன் துணை நிற்கிறது என்று இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்திற்கும்,