Sat. Mar 7th, 2026

இந்தியா

குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காங்.எம்.பி மஹீவா மொய்த்ரா கைது!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், மேற்கு வங்கத்திற்கான தொகையை விடுவிக்கக் கோரி, ஒன்றிய இணையமைச்சர் நிரஞ்சன் ஜோதியை, திரிணாமூல்

NEWSCLICK அலுவலகத்துக்கு சீல் – டெல்லி போலீசார் அதிரடி!

இணையதள செய்தி நிறுவனமான NEWSCLICK அலுவலகத்துக்கு டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறை சீல் வைத்துள்ளது. இணையதள செய்தி நிறுவனமான NEWSClickல்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தொழில்முனைவோர் வாக்குவாதம்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன் தொழில்முனைவோர் குற்றச்சாட்டு வைத்து வாக்குவாதம் செய்ததால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

குஜராத் பாம்பே மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து – வைரலாகும் வீடியோ!

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பாம்பே மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன் மகளுக்காக வங்கி லாக்கரில் சேமித்த ரூ18 லட்ச பணத்தை கரையான் அரித்த சம்பவம்!

உத்திரப்பிரதேசத்தில் தன் மகளுக்காக வங்கி லாக்கரில் சேமித்த ரூ18 லட்ச பணத்தை கரையான் அரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி.யில் மருத்துவர் தவறான ஊசி போட்டதால் சிறுமி உயிரிழப்பு!

உத்திரப்பிரதேசத்தில் மருத்துவர் ஒருவர் தவறான ஊசி போட்டதால் சிறுமி ஒருவர் உயிரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசம்,

உ.பி.யில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய சிறுமியை காப்பாற்றிய முதியவர் – வைரலாகும் வீடியோ!

வாரணாசியில் தேங்கிய மழை நீரில் மின்சாரம் தாக்கிய சிறுமியை கைத்தடியால் உயிரை காப்பாற்றிய முதியவர் – வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!

நடுராத்தியில் சாலையில் பெண்ணை கொடுமையாக தாக்கிய ஸ்பா உரிமையாளர்!

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அகமதாபாத்தில், ஸ்பா உரிமையாளர் மொஹ்சின் என்பவர் ஒரு பெண்ணை நடுராத்தியில்

வீட்டின் ஜன்னல் கம்பியில் சிக்கிய மிகப் பெரிய பாம்பு – லாவகரமாக பிடித்த இளைஞர்களின் அதிர்ச்சி வீடியோ!

வீட்டின் ஜன்னல் கம்பியில் மிகப் பெரிய பாம்பை லாவகரமாக பிடித்த இளைஞர்களின் வீடியோ வைரலாகி வருகிறது. சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ

சிறுபான்மை மாணவனை சக மாணவர்களை வைத்து அடிக்கச் சொன்ன ஆசிரியர் – உச்ச நீதிமன்றம் கண்டனம்!

உ.பி.யில் சிறுபான்மையின மாணவனை சக மாணவர்களை வைத்து ஆசிரியை அடித்த விவகாரம்: மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.