Sat. Mar 7th, 2026

க்ரைம்

மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமில் பங்கேற்பதற்காக புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான லட்சுமி யானை சிறப்பு பூஜைக்கு பின்பு புறப்பட்டு சென்றது.

தமிழக அரசு சார்பில் ஆண்டு தோரும் யானைகளுகாண புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கோயில்கள், மடங்களுக்குச் சொந்தமான யானைகள் இந்த

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக 21 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கோஷம் எழுப்பி போராட்டம்.

கிராம நிர்வாக அலுவலர் பணியை தொழில்நுட்ப பணியாக வரையறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி

பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளதாக காவல் ஆணையர் பேச்சு வடசென்னை பகுதியில் 998 கண்காணிப்பு

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு குறித்த வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி. முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது.* *3 நாட்களாக விலை மாற்றமின்றி டீசல்

திருப்பதி அருகே இருக்கும் பீமவரம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் மீது கடத்தல் கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்

கடத்தல் கும்பலை விரட்டி அடிக்க வானத்தை நோக்கி போலீசார் ஒரு ரவுண்ட் துப்பாக்கி சூடு நடத்தினர். அதிக அளவில் கடத்தல்காரர்கள்

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு ஊதிய உயர்வு கோரி தலைமைச் செயலகத்தை ஊர்க்காவல் படையினர்

திண்டிவனம் அருகே ஜக்கம்பேட்டை என்ற இடத்தில் ஆந்திராவை சேர்ந்த 40-பேர் கொண்ட ஐய்யப்ப பக்தர்கள் சபரிமலை கோவிலுக்கு சென்று திரும்பி

ஆம்பூரில் 6ம் வகுப்பு மாணவியை காரில் கடத்திச் சென்று பெங்களூரு மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர் உட்பட 3 பேர் போஸ்கோ சட்டத்தில் கைது

இரண்டு பேர் தலைமறைவு வேலூர் மாவட்டம் ஆம்பூர் வாத்தி மனை பகுதியை சேர்ந்த பைரோஸ் அகமது மகளை அதே பகுதியில்

சிறையில் உள்ள சசிகலாவிடம் இன்று காலை 11.30 மணிக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை 11.30 மணிக்கு விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.