Thu. Jun 11th, 2026

Blog

ஆசிய விளையாட்டுப் போட்டி – தங்கம் வென்ற மகளைப் பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்த தந்தை!

சமீபத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்து முடிந்தது. இந்தப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கப் பதக்கம் வென்றது.

போர்வெறியும் பயங்கரவாத நடவடிக்கைகளும் எந்தவொரு பகைமைக்கும் தீர்வாகாது – தொல்.திருமாவளவன்

போர்வெறியும் பயங்கரவாத நடவடிக்கைகளும் எந்தவொரு பகைமைக்கும் தீர்வாகாது, இஸ்ரேல் நாட்டுக்கும். பாலஸ்தீன, ஹமாஸ் படைக்குழுவினருக்கும் இடையிலான மக்கள் விரோதப் போரை

‘லியோ’ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி – ரசிகர்கள் மகிழ்ச்சி!

நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா

ஆதரவற்ற முதியவர்கள் ஆடிய நடனத்தைப் பார்த்து தேம்பி அழுத நீலகிரி ஆட்சியர்! வைரல் வீடியோ

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கூடலூர் முதியோர் இல்லத்தில் நடந்த முதியோர் தின நிகழ்ச்சியில் நீலகிரி

போக்குவரத்து போலீசாரை செருப்பால் அடித்த பெண் – வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், உத்தரபிரதேச மாநிலம், காஜியாபாத்தில் ஒரு பெண் இ-ரிக்‌ஷா ஓட்டுநர் போக்குவரத்து

சட்டப்பேரவை முன் விபத்தில் காயமடைந்த பெண் : முதலுதவி செய்த சி.விஜயபாஸ்கர்!

சில நாட்களாக தமிழகத்தில் சட்டமன்ற பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று சட்டப்பேரவைக்கு செல்லும் வழியில் விபத்தில்

பாலியல் வன்கொடுமை செய்தால் கடும் நடவடிக்கை பாயும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

பாலியல் வன்கொடுமை செய்தால் கடும் நடவடிக்கை பாயும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சட்டமன்ற

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் – அதிமுகவினர் கடும் அமளி!

இன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவையில் சபாநாயகர் இருக்கை முன்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடைபெற்று

கல்விக்கு வயது தடையல்ல என்று கூறிய 101 வயது மூதாட்டி உயிழரிந்தார்!

கல்விக்கு வயது தடையல்ல என உணர்த்திய கேரளாவைச் சேர்ந்த மூதாட்டி கார்த்தியாயினி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது (101). கடந்த

இலங்கை சிறையிலிருந்து 17 மீனவர்கள் விடுதலை – விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்தனர்!

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம், புதுக்கோட்டையை சேர்ந்த 17 மீனவர்கள், இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். அரசு