Sun. Mar 8th, 2026

Blog

ஆந்திராவில் பயங்கர ரயில் விபத்து – உயிரிழந்தோர் 13 ஆக உயர்வு!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் அடுத்த கண்டகபள்ளி ரயில் நிலையம் அருகே பயங்கர ரயில் விபத்து நடைபெற்றுள்ளது. சிக்னல் கோளாறு காரணமாக

மாட்டு முட்டி சிகிச்சையில் இருந்த முதியவர் உயிரிழப்பு?

திருவல்லிக்கேணியில் மாடு முட்டி சிகிச்சையில் இருந்த முதியவருக்கு நுரையீரல் தொற்று இருந்ததால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிகிச்சை பெற்று வந்த

தேவர் நினைவிடத்தில் 2 மண்டபங்கள் நிறுவப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேவர் நினைவிடத்தில் 2 மண்டபங்கள் நிறுவப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள

ஆம்னி பேருந்து கட்டணம் 30% குறைப்பு – அமைச்சர் சிவசங்கர்!

ஆம்னி பேருந்து கட்டணம் 30% குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருடன் நடந்த பேச்சுவார்த்தை

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை துவக்கி வைத்த அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்!

டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவினை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

பாஜக பெண் தொண்டர்களுடன் உணவு சாப்பிட்ட ம.பி.முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்!

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், புர்ஹான்பூரில் பாஜக பெண் தொண்டர்களுடன் மதிய உணவு சாப்பிட்டார்.

இலங்கையில் 12 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள்… – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்!

சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில்

அகவிலைப்படி உயர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நா.சண்முகநாதன்!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் ஒன்றிய அரசுக்கு இணையாக அகவிலைப்படிஉயர்வினை அறிவித்த தமிழ்நாட்டின் முதலமைச்சரை மாநில பொதுச் செயலாளர்

திமுகவின் பிரதான கூட்டணி கட்சிகளுக்கு பாதுகாப்பில்லாத அவல நிலை நீடிக்கிறது – எடப்பாடி பழனிசாமி

திமுகவின் பிரதான கூட்டணி கட்சிகளுக்கு பாதுகாப்பில்லாத அவல நிலை நீடிக்கிறது என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து