Sat. Mar 7th, 2026

Blog

திருப்பதி அருகே இருக்கும் பீமவரம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் மீது கடத்தல் கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்

கடத்தல் கும்பலை விரட்டி அடிக்க வானத்தை நோக்கி போலீசார் ஒரு ரவுண்ட் துப்பாக்கி சூடு நடத்தினர். அதிக அளவில் கடத்தல்காரர்கள்

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு ஊதிய உயர்வு கோரி தலைமைச் செயலகத்தை ஊர்க்காவல் படையினர்

திண்டிவனம் அருகே ஜக்கம்பேட்டை என்ற இடத்தில் ஆந்திராவை சேர்ந்த 40-பேர் கொண்ட ஐய்யப்ப பக்தர்கள் சபரிமலை கோவிலுக்கு சென்று திரும்பி

ராஜஸ்தானில் குண்டு பாய்ந்து உயிரிழந்த ஆய்வாளர் பெரிய பாண்டியனின் படத்துக்கு போலிசார் மரியாதை. ஓராண்டு நினைவு தினத்தையொட்டி மதுரவாயல் காவல்

சர்கார் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம்

ஆம்பூரில் 6ம் வகுப்பு மாணவியை காரில் கடத்திச் சென்று பெங்களூரு மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர் உட்பட 3 பேர் போஸ்கோ சட்டத்தில் கைது

இரண்டு பேர் தலைமறைவு வேலூர் மாவட்டம் ஆம்பூர் வாத்தி மனை பகுதியை சேர்ந்த பைரோஸ் அகமது மகளை அதே பகுதியில்

சிறையில் உள்ள சசிகலாவிடம் இன்று காலை 11.30 மணிக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை 11.30 மணிக்கு விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீடு புகுந்து திருடும் ராஜஸ்தான் மாநில திருடன் துப்பாக்கியுடன் கைது.

சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகில் முத்துசாமி சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இணை ஆணையரின் சிறப்புப்படை போலீஸார் வாகனச்சோதனையில்

என்கவுண்டர் பயத்தை ஏற்படுத்தி ரவுடிகளை கைது செய்த போலீசார்..!!!

சென்னை ஐ.சி.எஃப் பகுதியில் குற்றவழக்கில் தொடர்புடய ரவுடிகள் தங்கியிருப்பதாக நுண்ணறிவு போலிசார் மூலம் தகவல் ஐ.சி.எஃப் போலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது

You may have missed