Tue. Jun 9th, 2026

Blog

காவல் ஆணையருடன் பொங்கல் விழா கொண்டாடிய காவல்துறை குடும்பத்தினர்…!!!

சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.ஏ.கே.விசுவநாதன் அவர்கள் இன்று ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் காவல்துறை குடும்பத்தினருடன் பொங்கல் விழாவை கொண்டாடினார்கள்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மல்லிகை பூ விலை நேற்று முதல் உச்சம்…!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மல்லிகைப்பூ விலை நேற்று உச்சத்தை தொட்டது. ஒரு கிலோ 3,500 ரூபாய்க்கு விற்றது. ஈரோடு மாவட்டம்

மதுரையில் கஞ்சா மற்றும் கத்தியுடன் பிடிபட்ட வழக்கறிஞர்…!!!

மதுரை சிந்தாமணி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அங்கு வழக்கறிஞர் ஸ்டிக்கருடன் வந்த டூவீலரிரை சோதனை நடத்தியபோது வழக்கறிஞர்

உதவி ஆணையர் திரு.முத்தழகு மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு…?

முன்னாள் தேனாம்பேட்டை உதவி ஆணையர் திரு.முத்தழகு குற்றவாளிகளை கைது செய்யாமல் இருக்க லட்சகணக்கில் லஞ்சம் கேட்டு பேரம் பேசுவதாக வெளியான

ஓட்டேரியில் ரவுடி அப்பு சரமாரியாக வெட்டிக் கொலை…!!!

சென்னை ஓட்டேரி பகுதியில் பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடி அப்பு(எ) தினேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்

ஆயுள் தண்டனை அனுபவிக்கும் முஸ்லிம் சிறை கைதிகளை கருணை அடிப்படையில் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் -வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா…!!!

ஆயுள் தண்டனை அனுபவிக்கும் முஸ்லிம் சிறை கைதிகளை கருணை அடிப்படையில் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் _

கிங்ஸ் பொறியியல் கல்லூரி | தேசிய அளவில் | கிங்ஸ் கார்டியன் சாம்பியன் ஷிப் 2019 | peranmai news

நேற்று (11-01-2019) சென்னை இருங்காட்டுக் கோட்டையில் உள்ள கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கிங்ஸ் கார்டியன் சாம்பியன்ஷிப் 2019 போட்டிகள்