Thu. Sep 10th, 2026

Blog

மதுரையில் இளைஞரை தாக்கிவிட்டு நகைபறித்த திமுக, பாஜக நிர்வாகிகள் கைது!

மதுரை அருகே திமுக நிர்வாகி மகனிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டவர்களை போலுசார் கைது செய்தனர். மதுரை, பரசுராம்பட்டியை சேர்ந்தவர் செல்லத்துரை.

மகனுடன் நெருக்கம்…. மனைவியின் தலையை துண்டித்த கணவன் – அதிர வைக்கும் கொலைச் சம்பவம்!

உத்திரப்பிரதேசத்தில் கோடாரியால் மனைவியின் தலையை துண்டித்த கொடூர கணவனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், சத்தர்பூர் மாவட்டம், சம்ரஹா கிராமத்தில்

நடிகர் சித்தார்த் ஒரு கலைஞன்.. அவரை ஏன் காவிரி விவகாரத்தில் இழுக்கிறீர்கள் – சீமான் ஆவேசம்!

நேற்று முன்தினம் பெங்களூருவில் ‘சித்தா’ பட நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, உள்ளே நுழைந்த ஒரு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த

காவிரி பிரச்சினை – இன்று தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் – சீமான் அறிவிப்பு

தமிழ்நாடு – கர்நாடக இடையே நதிநீர் பங்கீடு பிரச்சனை மிக தீவிரமாக அடைந்து வருகிறது. தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கூடாது

மசோதா சட்டமாகியிருக்கிறதே தவிர சட்டம் அமலுக்கு வராது – ப.சிதம்பரம், எம்.பி பேட்டி

மசோதா சட்டமாகியிருக்கிறதே தவிர சட்டம் அமலுக்கு வரவில்லை, அமலுக்கு வராது என்று எம்.பி. ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான ஒரு வரலாற்று

தன் மகளுக்காக வங்கி லாக்கரில் சேமித்த ரூ18 லட்ச பணத்தை கரையான் அரித்த சம்பவம்!

உத்திரப்பிரதேசத்தில் தன் மகளுக்காக வங்கி லாக்கரில் சேமித்த ரூ18 லட்ச பணத்தை கரையான் அரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெங்கு காய்ச்சல் பரவல் – தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் போன்ற விஷக் காய்ச்சலை தொடர்ந்து பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத விடியா திமுக அரசு

அதிமுக ஒன்று சேர வேண்டும்.. அப்போதான் வெற்றி கிடைக்கும்… – ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!

அதிமுக ஒன்று சேர வேண்டும். அப்போதான் வெற்றி கிடைக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார். தமிழகத்தில் சமீப காலமாக

வரும் 4ம் தேதி திருவண்ணாமலையில் அதிமுக ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழக அரசை கண்டித்து திருவண்ணாமலையில் வரும் 4ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி

You may have missed