Sun. Mar 8th, 2026

Murali K

மாநகர பேருந்தின் கண்ணாடியை உடைத்த | வழக்கில் 4 பேர் கைது |

ஜூலை 18-2019 சென்னை ஒட்டேரியில் உள்ள கிருஷ்ணதாஸ் பணிமனைக்கு செல்லும் வழியில் முரசோலி மாறன் மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த

சென்னையில் 11 ரவுடிகள் கைது | காவல் ஆணையர் உத்தரவு |

ஜூலை 18-2019…, சென்னை பரங்கிமலை, நந்தம்பாக்கம், ஆதம்பாக்கம், பழவந்தாங்கல் போன்ற பகுதிகளில் ரவுடிகளின் நடமாட்டம் தலை தூக்குவதாகவும், சிலரை மிரட்டி

60 லட்சம் கேட்டு கடத்திய குழந்தை 6 மணி நேரத்தில் மீட்பு | வேலைக்கார பெண் உட்பட ஒருவர் கைது |

ஜூலை 18-2019 சென்னை அமைந்தகரை, செனாய் நகர், செல்லம்மாள் தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மனைவி நந்தினி. இவர் தனியார்

வாங்கிய வட்டியை கட்டமுடியாமல் | வட்டிக்கு விட்டவரையே கொலைசெய்த 4 பேர் கைது |

ஜூலை 18-2019 சென்னையில் வட்டி பணம் கொடுக்க பயந்து.. வட்டிக்கு பணம் கொடுத்த இட்லி மாவு பெண் வியாபாரியை கொலை

அரசு வேலை எனக் கூறி | 1.5 கோடி மோசடி செய்தவரை காப்பாற்றிய போலீசார் | அவரை காரில் கடத்திய இருவர் கைது |

ஜூலை 17-2019 சென்னை மீஞ்சூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (28). இவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பத்து

12 ஆயிரம் ரூபாயை குப்பையில் இருந்து | மீட்டு தந்த உதவி ஆய்வாளருக்கு பாராட்டு |

ஜூலை 17-2019 திருவண்ணாமலை சேர்ந்தவர் தேவி (35) இவர் நேற்று சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து இரவு தங்கிவிட்டு

சென்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு | இனி கடத்தப்படாமல் இருக்க வித்யாச முயற்சி |

ஜூலை 17-2019 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பை கருதி இனிவரும் காலங்களில் குழந்தைகள் கைகளில் அவர்களின் விவரங்கள்

தேவாலயத்தில் கொள்ளையடித்த முக்கிய குற்றவாளி கைது | கூட்டாளிகள் தலைமறைவு |

ஜூலை 17-2019 வில்லிவாக்கத்தில் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தேவாலயத்தில் கொள்ளையடித்த முக்கிய குற்றவாளி கைது. கூட்டாளிகள் தலைமறைவு. சென்னை, வில்லிவாக்கம்