Tue. Jun 9th, 2026

மூத்த பத்திரிகையாளர் அன்பழகனுக்கு முன் ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்…

அமைச்சர் வேலுமணி பின்னணியில் மூத்த பத்திரிகையாளரும்.
சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் வி.அன்பழகன் மீது கோவை ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் போடப்பட்ட பொய் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது…