உ.பி.யில் ரேவ் பார்ட்டியில் பிடிப்பட்ட பாம்புகளை காட்டில் விட்ட வனத்துறையினர்!
2 years ago
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், உத்தரபிரதேசம் மாநிலம், நொய்டாவில் நடந்த ரேவ் பார்ட்டியில் பிடிபட்ட பாம்புகளை வனத்துறை அதிகாரிகள் காட்டுக்குள் விடுவித்தனர்.
#WATCH | Uttar Pradesh: Forest Department officials released snakes into the forest that were seized during a raid at a rave party in Noida. pic.twitter.com/hNqCRGcOIx